ஐயோ தப்பு பண்ணிட்டோம்.. இனி அல்லாஹ் தான் காப்பாதத்தணும் : கதறி அழுத பாக்., எம்பி!

8 hours ago 3
ARTICLE AD BOX

பகல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படியுங்க: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!

இது பாகிஸ்தானை நிலைகுலைய செய்துள்ளது. என்னதான் திருப்பி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் கூறி வந்தாலும், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pakistani MP broke down crying in their parliament, begging Allah to save his country. 😂 pic.twitter.com/8Hqye2hBOR

— Political Kida (@PoliticalKida) May 8, 2025

ஹஅந்த வீடியோவில் அவர், இந்தியாவுக்கு எதிராக தப்பு செய்து விட்டோம். இந்தியா ஒட்டுமொத்தமாக தாக்கினால் நம்முடைய கதி அவ்வளவுதான். இனி பாகிஸ்தானை அந்த அல்லாஹ் தான் காப்பாற்றவேண்டும் என கதறி அழுதுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…
  • Continue Reading

    Read Entire Article